Tuesday, February 10, 2009

மனிதர்களே...., கேளுங்கள் பாரதியின் பேச்சை...!!!!

தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பமிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழபருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
விழ்வே னென்று நினைத்தாயோ...!!!
- - - மகாகவி பாரதியார்...!!!

No comments: